Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வு இதழ்கள் மற்றும் செய்திகள்

இதழ்கள்

செய்திகள்

    வெசாக் பௌர்ணமி தின கொண்டாட்டம்

    வெசாக் பௌர்ணமி தின கொண்டாட்டம் 2026 ஆம் ஆண்டு வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, புனர்வாழ்வுப் பணியகத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பணியகத்தில் பணிபுரிபவர்களினால் 2026 மே 27 அன்று பத்தரமுல்ல, கொரபே, ஸ்ரீ விஜய சுமனாராமய விகாரையில் தர்ம போதனையும் மதிய அன்னதான நிகழ்வும் நடாத்தப்பட்டன.வணக்கத்திற்குரிய உபய விகாராதிபதி கொராம்பே சோமானந்த தேரரினால்...

    புனர்வாழ்வுப் பணியகத்தின் தடுப்பு மற்றும் புனர்வாழ்வுக்கான விசேட சிந்தனைக் குழு (Think Tank) நிறுவுதல்

    புனர்வாழ்வுப் பணியகத்தின் தடுப்பு மற்றும் புனர்வாழ்வுக்கான விசேட சிந்தனைக் குழு (Think Tank) நிறுவுதல் புனர்வாழ்வுப் பணியகத்தின் தடுப்பு மற்றும் புனர்வாழ்வுக்கான விசேட சிந்தனைக் குழு (Think Tank) நிறுவுதல் புனர்வாழ்வுப் பணியகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளை, நவீன உலகிற்கு ஏற்ற வகையில் மிகவும் முறையான மற்றும் அறிவியல் ரீதியான அணுகுமுறையின் கீழ் மேற்கொள்வதற்காக, துறைசார் நிபுணர்களைக் கொண்ட “தடுப்பு...

    பதுளை மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைப்பு

    பதுளை மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைப்பு பதுளை மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைப்பு புனர்வாழ்வு பணியகத்தின் புதிய பதுளை மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகம், பதுளை மாவட்டச் செயலாளர் சுனில் கலகம அவர்களின் தலைமையில் 2026.04.30 அன்று திறந்து வைக்கப்பட்டது. பதுளை, வினிதகம வீதி, 2ஆம் கட்டையில் (2nd Mile Post) அமைந்துள்ள பதுளை பிரதேச சபைக்...

    உளவளத்துணையாளர்களுக்கான மூன்றாவது செயலமர்வு – பொலன்னறுவை மாவட்டம்

    உளவளத்துணையாளர்களுக்கான மூன்றாவது செயலமர்வு – பொலன்னறுவை மாவட்டம் தற்போதைய அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு நேரடியாகப் பங்களிப்பு வழங்கும் புனர்வாழ்வு பணியகத்தின் புனர்வாழ்வு செயன்முறை மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நேரடித் தலையீட்டைப் பெற்றுக்கொள்வதற்கும், அவற்றை ஒரு வலையமைப்பின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட உளவளத்துணையாளர்களை விழிப்புணர்வூட்டும்...

    இரத்தினபுரி மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு கரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது

    இரத்தினபுரி மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு கரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது இரத்தினபுரி மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு கரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது புனர்வாழ்வு பணியகத்தின் 14 ஆவது மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு காரியாலயம், 02.02.2026 ஆம் திகதி  இரத்தினபுரி மாவட்ட செயலாளர் திரு. K. G. S. நிஷாந்த மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ப்ரிகேடியர் M. S. அமித்...

    புனர்வாழ்வு பெறுவோரின் நலனுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிகையலங்கார நிலையத்தைத் திறந்து வைத்தல் மற்றும் நிலைய கண்காணிப்பு விஜயம் – மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில்வாண்மை எழுத்தறிவுப் பயிற்சி நிலையம் – சேனபுர

    புனர்வாழ்வு பெறுவோரின் நலனுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிகையலங்கார நிலையத்தைத் திறந்து வைத்தல் மற்றும் நிலைய கண்காணிப்பு விஜயம் – மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில்வாண்மை எழுத்தறிவுப் பயிற்சி நிலையம் – சேனபுர சேனபுர மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில்வாண்மை எழுத்தறிவுப் பயிற்சி நிலையத்தில் புனர்வாழ்வு பெறுவோரின் பயன்பாட்டிற்காக நிர்மாணிக்கப்பட்ட சிகையலங்கார நிலையத்தினை (Barber shop), புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ப்ரிகேடியர்...

    உளவளத்துணையாளர்களுக்கான இரண்டாவது பயிற்சிப் பட்டறை – காலி மாவட்டம்

    உளவளத்துணையாளர்களுக்கான இரண்டாவது பயிற்சிப் பட்டறை – காலி மாவட்டம் போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ் உளவளத்துணையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை – காலி மாவட்டம் தற்போதைய அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டத்திற்கு நேரடியாகப் பங்களிப்பினை வழங்கி வரும் புனர்வாழ்வுப் பணியகத்தின் புனர்வாழ்வு செயற்பாடு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நடவடிக்கைகளுக்கு அரச மற்றும் அரச...

    போதைப்பொருளற்ற தேசம் அழகிய வாழ்வு எனும் தொனிப்பொருளின் கீழ் முதலாவது பயிற்சி பட்டறை கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

    போதைப்பொருளற்ற தேசம் அழகிய வாழ்வு எனும் தொனிப்பொருளின் கீழ் முதலாவது பயிற்சி பட்டறை கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது தற்போதைய அரசாங்கத்தின் போதைப்பொருளினை ஒழிக்கும் செயற்பாட்டிற்கு நேரடி பங்களிப்பினை வழங்கி வரும் புனர்வாழ்வுப் பணியகத்தின் புனர்வாழ்வு செயற்பாடு மற்றும் போதைப்பொருளினை இல்லாதொழிப்பதற்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நேரடி தலையீடுகளை பெற்றுக் கொள்வதற்கும் அவர்களை ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கும்...

    சபாநாயகரும் நீதி அமைச்சரும் சேனபுரயில் மனப்பான்மை மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தைத் திறந்து வைத்தனர்

    சபாநாயகரும் நீதி அமைச்சரும் சேனபுரயில் மனப்பான்மை மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தைத் திறந்து வைத்தனர் தற்போதைய அரசாங்கத்தின் நச்சுப் போதைப்பொருட்களை இல்லாதொழிக்கும் தேசிய செயற்திட்டத்திற்கு இணைவாக அபாயகர ஔடதம் எனும் ஆபத்தான போதைப்பொருட்களுக்கு அடிமையாகி தமது வாழ்வினை இருளாக்கிய இளைஞர்களின் வாழ்விற்கு ஒளியூட்டும் பொருட்டு தமது வாழ்வினை மீண்டும் நல்வழிப்படுத்திக் கொள்ளும் நோக்குடன் புனர்வாழ்வைக் கோருகின்றவர்களுக்கு முதலாவது தன்னார்வ புனர்வாழ்வு  நிலையம் புனர்வாழ்வுப்...