
தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி ரடம எகட” (முழு நாடுமே ஒன்றாக) தேசியப் பணியின் கீழ், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில், சமூக மட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடமாடும் சேவை வேலைத்திட்டமொன்று மட்டக்குளி ஸ்ரீ விக்ரமபுர மைதானத்தில் பிரதி அமைச்சர் கௌரவ சுனில் வடகல தலைமையில் 2026.07.18...











