2023 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க புனர்வாழ்வுப் பணியகச் சட்டத்தின் 4 (அ) பிரிவின்படி, புனர்வாழ்வைக் கோரும் நபர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் கடமையையும் பணியையும் நிறைவேற்ற புனர்வாழ்வுப் பணியகம் கடமைப்பட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு அதன் முதற்கட்டமாக , நவோதாவ மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி எழுத்தறிவுப் பயிற்சி மையத்தில் (சேனபுர), சுயமாகப் புனர்வாழ்வைக் கோரும் நபர்களின் முதல் குழுவினருக்கான புனர்வாழ்வுச் செயல்முறை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
மேலதிக வசதிகள்
நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினால், புனர்வாழ்வு தொடர்பான எந்தவொரு விசாரணைகளுக்கும் புனர்வாழ்வு பணியகம் உங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.