
உளவளத்துணையாளர்களுக்கான மூன்றாவது செயலமர்வு – பொலன்னறுவை மாவட்டம் தற்போதைய அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு நேரடியாகப் பங்களிப்பு வழங்கும் புனர்வாழ்வு பணியகத்தின் புனர்வாழ்வு செயன்முறை மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நேரடித் தலையீட்டைப் பெற்றுக்கொள்வதற்கும், அவற்றை ஒரு வலையமைப்பின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட உளவளத்துணையாளர்களை விழிப்புணர்வூட்டும்...




