திட்டமிடப்படும் விதம்:
இதன் நோக்கங்கள்:
திட்டமிடப்படும் விதம்:
இதன் நோக்கங்கள்:
திட்டமிடப்படும் விதம்:
விழிப்புணர்வுத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் விதம்:
போதைப்பொருள் என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கின்ற ஒரு காரணியாகக் காணப்படுவதால், சமூகத்தினரிடையே அதன் பரவலைத் தடுக்கும் நோக்கில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்புடன் கிராம மட்டம் முதல் நகர மட்டம் வரை விழிப்புணர்வுத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதற்கமைய, முதற்கட்டமாக பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களுக்கு அரச அதிகாரிகள் விழிப்புணர்வுத் திட்டத்தின் கீழ் தெளிவுபடுத்தப்படும். அதனைத் தொடர்ந்து, அத்தகைய உத்தியோகத்தர்களினால் விழிப்புணர்வுத் திட்டங்கள் அவசியமான பிரதேசங்கள் இனங்காணப்பட்டு, பொதுமக்களை ஒன்றிணைத்து அத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படும்.
இதன் நோக்கங்கள்:
திட்டமிடப்படும் விதம்:
இதன் நோக்கங்கள்:
திட்டமிடப்படும் விதம்:
முதல் தடவை போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளவர்கள் மற்றும் புனர்வாழ்வின் பின்னர் மீண்டும் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடுபவர்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. இதன் போது அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் ஒழிப்பு மற்றும் பயிற்சிப் பிரிவின் பயிற்சி அலுவலர்கள் மற்றும் வெளிப்புற சேவைகள் துறையைச் சேர்ந்த வெளி அலுவலர்களின் உதவி மற்றும் ஆற்றல்களின் அடிப்படையில் போதைவஸ்து பயன்படுத்தி புனர்வாழ்வு பெற்ற பின்னர் நல்ல பிரசைகளாக சமூகமயப்படுத்தப்பட்டுள்ள ஆட்களை வளவாளர்களாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புக்களும் உள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஒழுங்கு செய்வதன் நோக்கங்கள் பின்வருமாறாகும்.
இத்திட்டங்கள் புனர்வாழ்வு பெற்றோர் தொடர்பான பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி ஒருங்கிணைப்பு அலுவலகங்களினால் முன்னெடுக்கப்படுவதுடன், விரிவுரை உதவிகளுக்காக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவின் அதிகாரிகள் வளவாளர்களாகப் பங்களிப்பர்.
நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினால், புனர்வாழ்வு தொடர்பான எந்தவொரு விசாரணைகளுக்கும் புனர்வாழ்வு பணியகம் உங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.